செய்தாலி
கவிதை வாசகன்
Tuesday, December 14, 2010
அவர்களின் முகமூடி
இரத்தபந்தங்களும்
நட்பு உறவுகளும்
வெறும் சலவைத்தாளின்
அச்சுக்கொர்வையின் மதிப்பில்
மனங்களில் விரிசலிட்டு
சிறுமைப் படுத்துகையில்
கிழிந்து விழுகிறது
பால்யங்களில் நெஞ்சிலேந்திய
அவர்களின் முகமூடி
1 comment:
தமிழ்த்தோட்டம்
December 14, 2010 at 11:16 AM
உண்மை வரிகளே
Reply
Delete
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
உண்மை வரிகளே
ReplyDelete