உங்களை அன்புடன் வரவேற்கிறது செய்தாலி வலைத் தளம்

Monday, February 20, 2012

அவளின் மௌனம்




என்
ஆதிக்கமும் அதிகாரமும்
மரணப் படுக்கையில்
தத்தளிக்கிறது

எம்
மேனியெங்கும்
கீறலின்றி சொட்டுகிறது
உதிரம்

இதழ்
திறந்து திட்டிவிடு இல்லையேல்
சின்னதாய் அடித்து விடு
வலிதாங்கிடும்


எனக்கெதிரே
நீ ஏந்தும் மௌன ஆயுதத்தை
மன்னிப்பு உறைக்குள்
பூட்டிவிடு



என்
உயிரை கொல்லும்
கொடிய விஷம்
உன் மௌனம்



8 சொல் தோரணங்கள்:

கலை said...

ரொம்ப ஸுபேரா இருக்கு அண்ணா

Latest Tamil Cinema News said...

Super

சத்ரியன் said...

செய்யது,

ஊடல் திறக்க சிறந்த வழி அய்யன் சொல்லியிருக்கார் கடைசி குறளில்...!

அழகிய கெஞ்சல்!

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

உண்மையிலேயே
உலகின் மிகப்பெரிய ஆயுதம்..
அவளின் மௌனம்..
அற்புதம்..நண்பரே..!

Seeni said...

en uyirai kollum kodiya visam
_un mownan!

arimaiyAana vari!

Ramani said...

அருமை அருமை
வார்த்தையின்றி போக நேர்கையில் தான்
பல சமயங்க்களில் நாம் மனிதனாகிறோம்
அல்லது மனிதனாக முயல்கிறோம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

அருமை அருமை
வார்த்தையின்றி போக நேர்கையில் தான்
பல சமயங்க்களில் நாம் மனிதனாகிறோம்
அல்லது மனிதனாக முயல்கிறோம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

//என்
உயிரை கொல்லும்
கொடிய விஷம்
உன் மௌனம்//

வலி..

Related Posts Plugin for WordPress, Blogger...